Test

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் (ஓய்வு) முனைவர் ச.இரேணுகா அவர்கள் “ஆய்வியல்நெறிகளும் கணினிப் பயன்பாடும்” என்ற தலைப்பிலும், மற்றும் சென்னை பாரதி மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ச.ஆமினா பர்வின் அவர்கள் “கள ஆய்விற்குரிய தளங்களும் தரவு சேகரித்தலுக்கான வழிகாட்டலும்” என்ற தலைப்பிலும் பொழிவாற்றினார்கள். புரவலராக நம் கல்லூரி முதல்வர் முனைவர் தே.லட்சுமி அவர்களும், அமைப்பாளராக இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் க.நாகநந்தினி அவர்களும், ஒருங்கிணைப்பாளராக தமிழ்த்துறை உதவிப்பேராசிரிர் முனைவர் லொ.ஆ.உமாமஹேஸ்வரி அவர்களும், இணை
ஒருங்கிணைப்பாளர்களாக கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் மா.மாரியம்மாள், முனைவர் சி.இராஜலெட்சுமி, திருமதி த. வுpத்யா, முனைவர் ஆ.இராஜேஸ்வரி, திருமதி பா.ரதிதேவி ஆகியோரும் சிறந்த முறையில் செயலாற்றி கருத்தரங்கினை நடத்தினார்கள். இக்கருத்தரங்கில் முதுகலை மற்றும் ஆய்வு மாணவ மாணவியர்கள் , பிற கல்லூரி மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள்; பயனீட்டாளராக பங்குபெற்றார்கள்.

View More